அரசாங்கத்தின் மற்றுமொரு விசேட நடவடிக்கை! மக்களிற்கு மகிழ்ச்சியான தகவல்!
அத்தியாவசிய சேவை ஆணையாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ள சட்டவிரோதமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெருமளவிலான சீனி தொகையை லங்கா சதொச, கூட்டுறவு மற்றும் க்யூ-சொப் ஆகிய விற்பனை நிலையங்கள் ஊடாக நிவாரண விலைக்கு விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.என வர்த்தகத்துறை அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது. என்.டி.எஸ்.பி. கிடங்குகளில் கண்டுபிடிக்கப்பட்ட 29,900 மெட்ரிக் டன் பதுக்கப்பட்ட சீனி இன்று மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகளைத் தொடர்ந்து அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்பட்டதாக நிவுன்ஹெல்லா கூறினார். மேலும் இறக்குமதி வரி நுகர்வோருக்கு நிவாரணம் … Continue reading அரசாங்கத்தின் மற்றுமொரு விசேட நடவடிக்கை! மக்களிற்கு மகிழ்ச்சியான தகவல்!
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed